தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (13.8.2017) காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் , மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திரு.பாபி ராஜூ, திரு.சஞ்சய் தத், துணை தேர்தல் அதிகாரிகள் திரு.சத்யன் புத்தூர், திரு.முருகன் முனிரத்தினம், திரு.விஜய் வர்மா, திரு.அனீஷ் அகமத், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (13.8.2017) காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் , மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திரு.பாபி ராஜூ, திரு.சஞ்சய் தத், துணை தேர்தல் அதிகாரிகள் திரு.சத்யன் புத்தூர், திரு.முருகன் முனிரத்தினம், திரு.விஜய் வர்மா, திரு.அனீஷ் அகமத், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.








































No comments:
Post a Comment